Tuesday 14 January 2014

"மவ்லித் ஓர் வழிகேடு " _கோம்பைத் தோட்டம் கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 07.01.2014 அன்று கோம்பைத் தோட்டம்பகுதியில்   2 இடங்களில்    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள், மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள்  "மவ்லித் ஓர் வழிகேடு " என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.