Tuesday 14 January 2014

"ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" _மங்கலம் R.P. நகர் கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. நகர் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று மைதீன் தோட்டத்தில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ பிலால்அவர்கள்  "ஜனவரி 28 போராட்டம் எதற்காக?" என்ற தலைப்பில் உரையாற்றினார்