Tuesday 14 January 2014

இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 13.01.2014 அன்று இணைவைப்பிற்கு எதிராக தவ்ஹீத் பிரச்சாரம் செய்து   வீட்டிற்கு முன்பு தொங்கவிடப்பட்டிருந்த தகடு இணைவைப்பு பொருள்கள் அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....