Tuesday 14 January 2014

"ஜனவரி 28 ஏன்?" _மங்கலம் கோல்டன்டவர் கிளை 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 13-01-2014 அன்று கோல்டன் டவரிலும், E.B.ஆபீஸ் அருகிலும் 2இடங்களில்  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 
இதில் சகோ பிலால்.யாசர் ஆகியோர் "ஜனவரி 28 ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்