Tuesday 14 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" -கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று கோம்பைத் தோட்டம்பகுதியில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  
இதில்  மற்றும் முஹம்மது ஹுசைன் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.