Tuesday 14 January 2014

"ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245 _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 13.01.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத் அவர்கள் "ஏற்கப்படாத நபியின் பிரார்த்தனை 245" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.