Tuesday 14 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" 2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை யின் சார்பாக 13.01.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்   2 இடங்களில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  
இதில் சகோ. சதாம் உசேன் அவர்கள்   "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.