Monday 13 August 2018

இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு- காங்கயம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பாக
12/08/2018 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
சகோ.ஷாஹிதுஒலி அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியரின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்