Monday 13 August 2018

R.P.நகர் கிளை சந்திப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று 
மதியம் 1:45 முதல் 2:15 வரை R.P.நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும்தாவா பணிகள்திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.