Monday 13 August 2018

மனனப் போட்டி - பரிசளிப்பு -R.P.நகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P.நகர் கிளை சார்பாக 11-08-2018 அன்று மதரஸா மாணவிகளில் 20 பெரிய சூராக்கள் மனனம் செய்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டனர். 
அல்ஹம்துலில்லாஹ்.