Monday 13 August 2018

மரணத்திற்குப் பின்னால் _ பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான். -அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கிளை சார்பில் 12/08/2018 அன்று காலை 10 மணியளவில் கிளை மர்கஸில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இம்ரான் அவர்கள் மரணத்திற்குப் பின்னால் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்