Monday 13 August 2018

இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர் பங்கும் _ அவினாசி கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை யின் சார்பாக ஞாயிற்றுக்கிழமை (12.08.2018)அன்று அஸர்க்கு பிறகு தெருமுனை பிரச்சாரம் அவினாசி வாணியர் வீதியில் நடைபெற்றது.
சகோ. அப்துல் வகாப்  அவர்கள் இந்திய சுதந்திரமும் இஸ்லாமியர் பங்கும் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
*அல்ஹம்துலில்லாஹ்.*