Monday 13 August 2018

மதரஸா சந்திப்பு - பெரியகடைவீதி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் நடைபெறும் அல்மதரஸத்துத் தவ்ஹீத் மதரஸாவில் ஆசிரியர்கள் மாணவ மாணவியர்களை கிளை நிர்வாகிகள் (மதரஸா பொறுப்பாளர்) சந்திப்பு 11/08/2018 அன்று நடைபெற்றது.

மதரஸா குழந்தைகளுக்கு ஒழுக்கம் தொழுகையை பேனுதல் இன்னும் பல விஷயங்களை அறிவுரையாக சொல்லப்பட்டது.


 மேலும் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் முறை துஆக்கள் மனனம் சூராக்கள் தமிழ் மொழி பெயர்ப்புடன் மனனம் செய்வது நன்றாக பயிலும் குழந்தைகளுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பது, மதரஸாவிற்கு மேலும் புதிய குழந்தைகளை சேர்ப்பதற்கு முயற்சி செய்தல் போன்ற ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.