Monday 13 August 2018

படையப்பா நகர் கிளை சந்திப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 12/08/2018 அன்று மாலை 7:30 முதல் 8:15 வரை படையப்பா நகர் கிளை சந்திப்பு நடைபெற்றது.

நிர்வாக பணிகளை சிறப்பாக செய்வது பற்றியும், தாவா பணிகள், திருக்குர்ஆன் மாநாட்டுப் பணிகளை வீரியமாக செயல்படுத்தவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.