Wednesday 28 March 2018

குர்ஆன் விளக்க வகுப்பு - காங்கயம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 25/03/18 அன்று காலை 8.30 மணிக்கு குர்ஆன் விளக்க வகுப்பு கிளை மர்கஸில் வைத்து நடைபெற உள்ளது.இதில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் 17:4 வது வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்