Wednesday 28 March 2018

கரும்பலகை - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக கரும்பலகையில் தாவா செய்யும் விதமாக குர்ஆன்  வசனம்  எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்