Wednesday 28 March 2018

அரசு அதிகாரிகள் சந்திப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 23/3/2018, மாலை காவல்துறை சந்திப்பு நடைப்பெற்றது.இதில் ஆய்வாளர் ( இன்ஸ்பெக்டர்) ராஜன் பாபு அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.