Wednesday 28 March 2018

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 22-3-2018 அன்று நடைபெற்ற பெண்கள் பயானில்  சாகோதரி:சுலைகா அவர்கள் குழந்தை வளர்ப்பு என்னும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்