Wednesday 28 March 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

உடுமலை கிளையில் -22-03-18- அன்று மாலை -7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது சகோ, அப்துர்ரஹ்மான் ( உடுமலை) திருக்குர்ஆன் மாநாடு ஏன், என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்