Wednesday 28 March 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-27-03-18- மாலை -7-00- மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது, சகோ, ஃபஜுலுல்லாஹ் இணைவைப்பை ஒழிக்கும் வேதம் திருக்குர்ஆன் என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்