Wednesday 28 March 2018

பெண்கள் பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளையின் சார்பாக 25.03.2018 அன்று மாலை 5.00 மணிக்கு பெண்கள் பயான் மர்கஸில் வைத்து நடைபெற்றது.இதில் சஹாபிய பெண்களின் தியாகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்