Wednesday 28 March 2018

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 10.நபர்களுக்கு வழங்கி தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக கட்டிட வேலை ஆட்களை சந்தித்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 10.நபர்களுக்கு  வழங்கப்பட்டது,நாள்.22:3:2018