Wednesday 28 March 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின்  சார்பாக/27/03/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  அவர்கள் இந்தியாவின் சுதந்திரத்தில் முஸ்லீம்களின் தியாகங்கள் என்ன  என்பதை பற்றி விளக்கமளித்து உறையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)