Monday 19 March 2018

பெண்கள் பயான் - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/03/18 அன்று மாலை 5.30 மணிக்கு பெண்கள் பயான் நிகழ்ச்சி அய்யாசாமி காலனி பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோதரி பெனாசீர் அவர்கள் மறுமை நாள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.புகைப்படம் எடுக்கவில்லை