Monday 19 March 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  18-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 22லிருந்து 30 வரைக்கும் ஓதப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்