Monday 19 March 2018

வாராந்திர பொது மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர் கிளையின்  வாராந்திர பொது மசூரா கிளையின்  அலுவலகம்  மதரஸத்துத்  தக்வாவில்  15/3/2018 வியாழன்  இரவு 9. மணிக்கு நடைபெற்றது ,  அல்ஹம்துலில்லாஹ்


உணர்வு வார இதழ்கள்  20 விற்பனை  செய்யப்பட்டது

உணர்வு போஸ்டர்களும்  ஒட்டப்பட்டது