Monday 19 March 2018

குர்ஆன் வகுப்பு : செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  15-03-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அஃராப் வசனம் 1லிருந்து 5 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்