Monday 19 March 2018

ஆடியோ தாவா - மங்கலம்R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு  மங்கலம் காயிதே மில்லத் வீதியில் ஒலிப் பெருக்கியின் மூலம் சகோதரர் கோவை. ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய முஹம்மது ரஸூலுல்லாஹ் என்ற தலைப்பின் ஜும்ஆ உரை ஒலிபரப்பப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்