Monday 19 March 2018

கிளை பொது மஷூரா: செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் (16/03/18) இரவு இஷா தொழுகைக்குப் பிறகு கிளை உறுப்பினர்களுக்கான பொது மஷூரா நடைபெற்றது. இதில் வரக்கூடிய ஏப்ரல்-1  கிளையின் சார்பாக நடைபெறவுள்ள இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள்  பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.