Monday 19 March 2018

தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக 11/03/18 அன்று மாலை 6.00 மணிக்கு தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி மர்கஸ் பகுதியில் வைத்து நடைபெற்றது.இதில் சகோ. ஷாஹிது ஒலி அவர்கள் மது,புகை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.(குறிப்பு:- குடிதண்ணீர் வந்து கொண்டு இருந்ததால் மர்கஸ் உள்ளே இருந்து பேசப்பட்டது.)