Monday 19 March 2018

குர்ஆன் வகுப்பு - மங்கலம்R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 17-03-2018 அன்று  பஜ்ருக்குப் பிறகு கிளை மர்கஸில் அல்-அஹ்ஸாப்  33-வது அத்தியாயம் 41 முதல் 50 வரை வசனங்கள் வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்