Friday 28 April 2017

Ms நகர் கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்,   Ms நகர் கிளையின் சார்பாக 27-4-2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு Ms நகர் கிளையின் பொதுக்குழு கிளை மர்கஸில் மாவட்ட தலைவர் சகோ.அப்துர் ரஹ்மான்  மாவட்ட செயலாளர் சகோ.ஜாகிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட பொருளாளர் சகோ. ஷேக் ஜீலானி, மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ.சிராஜ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. இதில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 


கிளை நிர்வாகிகள் :- 

தலைவர்                           :  அர்ஷத்                                   7871444888

செயலாளர்                      முஹம்மது பஷீர்                  98422 69601 

பொருளாளர்                   :  அன்வர்                                     96558 67739 

துணைத்தலைவர்         :  அல்தாஃப்                                 9677888875
 
துணைச்செயலாளர்     மர்ஜுக் அஹம்மது                74182 72811