Tuesday 9 December 2014

பிறமத சகோதரர்கள் 25 பேருக்கு புத்தகம் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளையின் சார்பாக 07.12.14 அன்று  பிறமத சகோதரர்கள் 25 பேருக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் வழங்கப்பட்டு பிறமத தாஃவா செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...