Saturday 11 June 2016

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 06-06-2016   அன்று ரமலான் இரவு  தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது...இதில் சகோ:சேக்அப்துல்லாஹ் அவர்கள்" நோன்பில் இறையச்சத்தை வளர்த்து கொள்ள வேண்டும் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அலஹம்துலில்லாஹ்...