Wednesday 12 March 2014

"பொறுமை" _வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர்  கிளை  சார்பில் 09.03.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோதரி.நஸ்ரின்  அவர்கள்  "பொறுமைஎனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்....