Wednesday 12 March 2014

"பித்-அத்" _மங்கலம் R.P. கிளை தெருமுனை பிரச்சாரம்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளை  சார்பில் 10.03.2014 அன்று சக்தி மஹால் பகுதியில்   தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.யாசர் அரபாத்  அவர்கள்  "பித்-அத்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....