Wednesday 12 March 2014

"உயிர்களை கைப்பற்றும் வானவர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 11.03.2014 அன்று சகோ.அஜ்மல் கான்    அவர்கள்   "உயிர்களை கைப்பற்றும் வானவர்கள் _165" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.