Monday 10 March 2014

"பெண்களின் முன் மாதிரி" _ M.S.நகர் கிளைபெண்கள் பயான்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை  சார்பில் 09.03.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது. சகோ.சல்மான் பாரிஸ்  அவர்கள்  "பெண்களின் முன் மாதிரி"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். சகோதரிகள் கலந்து பயன்பெற்றனர்....