Monday 10 March 2014

"நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்" _ நல்லூர் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளை  சார்பில் 06.03.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..சகோ.சதாம்உசேன் அவர்கள்  "நரகத்தை அஞ்சிக்கொள்ளுங்கள்"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....