Sunday 9 March 2014

"மனிதன் ஏன் படைக்கப்பட்டான்" _நல்லூர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை   சார்பில்  09.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரர்.சதாம்உசேன்  அவர்கள் "மனிதன் ஏன் படைக்கப்பட்டான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள்  கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.