Sunday 9 March 2014

"வட்டி வாங்காதீர், கொடுக்காதீர்" என்ற திருகுர்ஆன் வசனத்துடன் 50போஸ்டர் தாவா _மங்கலம் R.P.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 06.03.2014 அன்று  "வட்டி வாங்காதீர், கொடுக்காதீர்" என்ற திருகுர்ஆன் வசனத்துடன்  50போஸ்டர் பொதுமக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி தாவா செய்யப்பட்டது