Wednesday 11 September 2013

மரண சிந்தனை _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 08-09-2013 அன்று மங்கலம் சின்னவர் தோட்டம் பகுதியில்  தெருமுனை பயான் நடைபெற்றது.
இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் "மரண சிந்தனை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.