Thursday 28 September 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/09/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (ஆஷூரா நோன்பின் சிறப்புகள்)குறித்து விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்