Thursday 28 September 2017

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-09-17  சுபுஹு தொழுகைக்குப் பிறகு   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  சூரா அல்பகரா-180-182- வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்