Thursday 28 September 2017

தெருமுனைபிரச்சாரம் -காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 27/09/17அன்று சாதிக்பாஷா நகர் வீதியில் இரவு 8-30 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,  பிறமத கலாச்சாரத்தை  புறகணிப்போம்    எனும் தலைப்பில் சகோ-பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...