Thursday 28 September 2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 27-09-2017 அன்று வாராந்திர குர்ஆன் விளக்கவுரை வகுப்பு பஜ்ர் தொழுகைக்குப் பிறகு நடைபெற்றது.இதில் அத்தியாயம்:சூரா அத்தீன்- 1.2.3 வசனங்களுக்கு சகோ-ஜாகிர்அப்பாஸ்   அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்