Thursday 21 March 2013

நாவை பேணுவோம் -தெருமுனை பயான் _மங்கலம் _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 19-03-2013 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரைமங்கலம் R.P.நகரில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் (இமாம்) அவர்கள் "நாவை பேணுவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.