இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
பெரிய தோட்டம் கிளை சார்பாக
20.03.2013 அன்று மாலை திருப்பூர் பெரியதோட்டம் 9 ஆவதுவீதியில்
தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது
.இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால் அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டாரும்" எனும் தலைப்பில் உரையாற்றினார் அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.