Thursday 21 March 2013

இஸ்லாமும் அண்டைவீட்டாரும் -தெருமுனை பிரச்சாரம் _பெரிய தோட்டம் -20032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரிய  தோட்டம் கிளை  சார்பாக 20.03.2013 அன்று மாலை   திருப்பூர் பெரியதோட்டம் 9 ஆவதுவீதியில்   தெருமுனை பிரச்சாரம்   நடைபெற்றது .
இதில் மாவட்ட பேச்சாளர் சகோ.முஹம்மதுபிலால்    அவர்கள் "இஸ்லாமும் அண்டைவீட்டாரும் எனும் தலைப்பில் உரையாற்றினார்
 அந்த பகுதி மக்கள் கேட்டு பயன் பெற்றனர்.