Wednesday 11 April 2018

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  ரஷீது என்ற  இஸ்லாமிய சகோதர்ருக்கு  தாவா செய்யப்பட்டு,

1. மாமனிதர் நபிகள் நாயகம் 
2. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்