Wednesday 11 April 2018

தனிநபர் முஸ்லிம் தாவா - R.P. நகர் கிளை


1.தனிநபர் முஸ்லிம் தாவா


திருப்பூர் மாவட்டம்

R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  சாதிக் பாட்ஷா என்ற  இஸ்லாமிய சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்





2.தனிநபர் முஸ்லிம் தாவா

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 08-04-2018  அன்று  நஸீமா பானு என்ற  இஸ்லாமிய சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை 
2. இணைவைத்தல் ஒரு பெரும்பாவமே!
3. மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்